Samstag, 29. Dezember 2012

ஈழநாதம்,

மஹிந்தவின் பாதுகாப்பு வாகனம் விபத்தில் சிக்கியது 
accident
மஹிந்த ராஜபக்‌ஷ ர் விஜயம் செய்விருந்த இடமொன்றின் முன்பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்காக வாகனம் ஒன்றில் அழைத்துச் செல்லப் பட்டிரு ந்த பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சிலர் விபத்தொன்றில் சிக்கினர் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. தம்புள்ளையில் இன்று (29) இடம்பெறவிருந்த கூட்டம் ஒன்றில் மஹிந்தையர் கலந்து கொள்ளவிருந்த நிலையில் கூட்டம் நடைபெறும் இடத்தின் பாதுகாப்புத் தொடர்பில் ஆராய்வதற்காக மாத்தளை பொலிஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற வாகனமே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூவர் தற்போது தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.